முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 48 புலம்பெயர் தமிழர்களிற்கு அன்பான வேண்டுகோள் தற்காலிகமாக இலங்கை செல்ல வேண்டாம்

உங்களிற்கும் இந்த நிலை வரலாம் தவிர்க்க முடியாத நிலை வந்து நீங்கள் அங்கே போனால் பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்து எடுக்கவும், தேவையற்ற இடங்களிற்குச்செல்வதை தவிர்க்கவும்,
கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ஆசிரியரான ஆறுமுகம் வனிதா( வயது 53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் | Dead Body Of Female Teacher Found Floating In Sea தற்கொலையா அல்லது கொலையா முன்னதாக இன்றையதினம் பெண்ணின் சடலமொன்று சாய்ந்த மருது கடலில் மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஆசிரியர்களின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் | Dead Body Of Female Teacher Found Floating In Sea குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?