தனிநபர் வரி நடைமுறை ஆரம்பம். ஆனால் இந்த நடைமுறையூடாக வெளிநாடுகளில் வேலையில்லாத மக்களிற்கு மாதாந்த உதவிப் பணம் வளங்கப்படுகின்றது இது இலக்கை அரசால் முடியுமா?
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சம்பளம் பெறுவோருக்கு விழுந்தது பாரிய அடி - வெளியானது வர்த்தமானி
வெளியானது வர்த்தமானி
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சம்பளம் பெறுவோருக்கு விழுந்தது பாரிய அடி - வெளியானது வர்த்தமானி | Income Tax Alert Amended Gazette Issued
இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளிப்பு
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சம்பளம் பெறுவோருக்கு விழுந்தது பாரிய அடி - வெளியானது வர்த்தமானி | Income Tax Alert Amended Gazette Issued
மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% ஆக உள்ளது.
வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் அரச வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்டசர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உறுதியளித்த தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்