முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d110 சோழர்களின் கதை இணைக்கப்பட்டுள்ளது எங்கே தேசியக்கொடி?

பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியாருடன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட கொழும்பிலுள்ள திரையரங்கு ஒன்றுக்குச் சென்றுள்ளார். கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய படைப்புதான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த! | Mahinda Visit Theater With His Wife Ponnian Selvan இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி உலக அளவில் வெளியானது. இத்திரைப்படத்தின் முதன்மை நடிகர்கள் விக்ரம் கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த! | Mahinda Visit Theater With His Wife Ponnian Selvan மேலும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியும் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்த படத்தை பார்க்க சென்றுள்ளனர். மேலும் மஹிந்தவுடன் கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan) அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?