நாளாந்தம் வேலை செய்யும் ஏளைமக்களிடமும் சிறு தொகை வரி நடைமுறையை அமுல்படுத்துமாறு வெளிநாடுகள் அரசிடம் வற்புறுத்தல், ஆனால் இவ் நடைமுறைகள் வெளிநாடுகளில் உள்ளது ஆனால் அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும் போது உதவிக் கொடுப்பனவு வளங்கிக் கொண்டே இருக்க வேண்டும் இது இலங்கை அரசால் முடியுமா? ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்... கையை விரித்த ஜனாதிபதி ரணில்! இலங்கையின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுவதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம், இதனால் ஏழை மக்களிடமும் பார பட்சமின்றி வரி அறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்... கையை விரித்த ஜனாதிபதி ரணில்! | Shocking News For Poor People Ranil With Open Arms வரிக் கொள்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு இன்று (19-10-2022) மாலை ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********