முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 112விரைவில் இலங்கையில் வரி நடைமுறை

நாளாந்தம் வேலை செய்யும் ஏளைமக்களிடமும் சிறு தொகை வரி நடைமுறையை அமுல்படுத்துமாறு வெளிநாடுகள் அரசிடம் வற்புறுத்தல், ஆனால் இவ் நடைமுறைகள் வெளிநாடுகளில் உள்ளது ஆனால் அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும் போது உதவிக் கொடுப்பனவு வளங்கிக் கொண்டே இருக்க வேண்டும் இது இலங்கை அரசால் முடியுமா? ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்... கையை விரித்த ஜனாதிபதி ரணில்! இலங்கையின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுவதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம், இதனால் ஏழை மக்களிடமும் பார பட்சமின்றி வரி அறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்... கையை விரித்த ஜனாதிபதி ரணில்! | Shocking News For Poor People Ranil With Open Arms வரிக் கொள்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு இன்று (19-10-2022) மாலை ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்

d110 சோழர்களின் கதை இணைக்கப்பட்டுள்ளது எங்கே தேசியக்கொடி?

பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியாருடன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட கொழும்பிலுள்ள திரையரங்கு ஒன்றுக்குச் சென்றுள்ளார். கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய படைப்புதான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த! | Mahinda Visit Theater With His Wife Ponnian Selvan இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி உலக அளவில் வெளியானது. இத்திரைப்படத்தின் முதன்மை நடிகர்கள் விக்ரம் கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த! | Ma

d 109 ஒழுக்கம் அற்றவர்களாக தங்களை நிருபித்த சிங்களக் கைக்கூலிகள்?

சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை பெண் ஒருவரை சிறையில் அடைத்து மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 வருடங்கள் கடூழிய சிறை சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை | 10 Years Rigorous Imprisonment For 2 Constables இது தொடர்பான நீண்ட வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தரகளையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, அவர்களுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார். சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை | 10 Years Rigorous Imprisonment For 2 Constables 2015 ஆம் ஆண்டு, பெண் ஒருவரை சிறையில் அடைத்து பாலியல் வன்புண

d 108 எவரும் இலங்கை செல்ல வேண்டாம்,

இலங்கையில் மனிதர்கள் நடமாட முடியாத அளவு ஆயுத வன்முறைகள் தயவு செய்து இலங்கை செல்ல வேண்டாம் உங்களிற்கும் இந்த நிலை வரலாம், வவுனியாவில் இரவு இடம்பெற்ற கொடூர சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த யுவதி! வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (18-10-2022) இரவு நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இரவு இடம்பெற்ற கொடூர சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த யுவதி! | Vavuniya Shooting Young Woman Was Killed சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இரவு இடம்பெற்ற கொடூர சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த யுவதி! | Vavuniya Shooting Young Woman Was Killed இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

d 107 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளார். கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோசமான வானிலை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு | India News Helicopter Crashes In Kedarnath இந்த விபத்தில் ஹெலிகொப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில் குறித்த, ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

d 106 கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி கனடாவின் - Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸாரின் கூற்றுப்படி, சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அஜாக்ஸில் உள்ள கிங்ஸ் கேஸில் பார் மற்றும் கிரில்லுக்கு வெளியே இரண்டு பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர், அப்போது ஒருவர் கத்தியால் மற்றவரை குத்தினார். கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி | Man Dead After Stabbing Outside Ajax Bar இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதிக்கப்பட்டவரின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. இது இப்பகுதியில் இந்த ஆண்டில் நடந்த 11வது கொலையாகும். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 33 வயதான சந்தேகநபருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறை கூறுகிறது. கத்திக் கு

d 105 இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து கமல் குரல் கொடுப்போம்!

இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி "இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதிமய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போதே கமல் ஹாசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி | Kamal Haasan Continue Helping Srilankan Tamils போர், பொருளாதார நெருக்கடி "போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! - கமல் ஹாசன் உறுதி | Kamal Haasan Continue Helping Srilankan Tamils மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் (தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படைய