தமிழரின் அழியாத பெருமை : ஒரு காலத்தில் எப்படி இருந்தது - ஆனால் இன்று..!
தமிழர்களின் வரலாறு இன்றுவரை சரியான பதிவாக இல்லாமல் தோண்டத் தோண்ட கிடைக்கும் ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது.
அதை சங்ககால பதிவான இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் ஓர் அங்கமாக, தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக் கோட்டை பகுதியில் சிதைவடையாமல் இருக்கும் அரண்மனை அமைப்பு மற்றும் அதில் வாழ்ந்த மக்களின் சுவடுகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்