சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி
சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne Municipalité இனால் , இது சம்பந்தமான பல commissions களில் கலந்து சைவ மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான அஸ்தி கரைத்தல் சடங்கு முறைகளை விளக்கப்படுத்தி, இன்று அது செயல் வடிவம் பெற்று அனுமதியும் கிடைத்துள்ளது.
சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி
அதன்படி வரும் 25/6/2022 அன்று சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் Le conseiller municipal Monsieur Pierre -Antoine Hildbrand தலைமையில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி
இந்நிலையில் இந்த தகவல் சுவிஸ் வாழ் இந்து மக்களொஇடையே பரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்