தமிழ்மக்கள் விரோதப்போக்குக்கு ஜெனிவாவில் கண்டனம்
ஜெனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவை முன்றலில் இன்று கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அப்பட்டமான, பொய்களை கூறி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மழுங்கடிக்க முனைந்ததாக குற்றம்சுமத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பீரிஸின் கொடும்பாவி எரிக்கப்பட்ட நிலையில் இன்று இந்தப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்