மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு
உக்ரைன் - ரஷ்யா போர் 117 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில்,மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு இராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இராணுவ வீரர்களை உடனடியாக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு
ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்