சுட்டு வீழ்த்தப்பட ரஷ்ய போர் விமானம்: விமானியை அரை நிர்வாணமாக்கி சிறைப்பிடித்த உக்ரைனிய வீரர்கள் :
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் உக்ரைன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானி உக்ரைன் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கப்பட்டு கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட விமானி
இந்தநிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் su-25 ஒன்று, உக்ரைனிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியையும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் உடனடியாக போர் கைதியாக சிறைப்பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில், அரை நிர்வாணமாக தள்ளாடிய படி நடந்து போகும் ரஷ்ய போர் கைதியின் கண்கள் மஞ்சள் நிற மறைப்பான்களால் மறைக்கப்பட்டு உக்ரைனிய வீரர்களால் அவர் அழைத்து செல்லப்படுகிறார்.
சுட்டு வீழ்த்தப்பட ரஷ்ய போர் விமானம்: விமானியை அரை நிர்வாணமாக்கி சிறைப்பிடித்த உக்ரைனிய வீரர்கள் : வெளியான காணொளி
சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய போர் விமான வீரர், யார் இங்கு இருக்கீறிர்கள் என்று கேட்டதற்கு, உக்ரைனிய வீரர்கள் இது பிளாக் ஜாபோரோஜ்ட்ஸி (கோசாக்ஸ்) என்று அழைக்கப்படும் உக்ரைனின் 72 வது படைப்பிரிவின் போராளிகள் என உக்ரைனிய ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்