அமைப்புகள் எது இவர்களிற்கு பேர் கிடையாதாத?
விடுதலைப்புலி செயற்பாட்டாளர்கள் 22 பேர் விடுதலை: 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்! ஐ.நாவில் ஜீ.எல்.பீரிஸ் தகவல்
தடை நீக்கம்
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை
விடுதலைப்புலி செயற்பாட்டாளர்கள் 22 பேர் விடுதலை: 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்! ஐ.நாவில் ஜீ.எல்.பீரிஸ் தகவல்
மேலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு
விடுதலைப்புலி செயற்பாட்டாளர்கள் 22 பேர் விடுதலை: 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்! ஐ.நாவில் ஜீ.எல்.பீரிஸ் தகவல்
காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக மேலும் 53 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கமும் 216 விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிரான தடையை நீக்கியிருந்தது என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்