ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசுடன் பேசுவதற்கு தயாராகும் முக்கிய குழு (VIDEO)
தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தாய் தமிழ் பள்ளிகளும் தமிழ் இருக்கையும் என்ற சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசிள் நகர்வு குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.இவர்களின் துயரத்தை பற்றி பேசுவது கூட தவறு என்ற ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்களின் அகதி முகாம் இனிவரும் காலங்களில் தமிழர்களின் மறுவாழ்வு மையம் என்று அழைக்கப்பட வேண்டுமென்ற ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்