ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசுடன் பேசுவதற்கு தயாராகும் முக்கிய குழு (VIDEO)
தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தாய் தமிழ் பள்ளிகளும் தமிழ் இருக்கையும் என்ற சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசிள் நகர்வு குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.இவர்களின் துயரத்தை பற்றி பேசுவது கூட தவறு என்ற ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்களின் அகதி முகாம் இனிவரும் காலங்களில் தமிழர்களின் மறுவாழ்வு மையம் என்று அழைக்கப்பட வேண்டுமென்ற ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்