முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 617 கொஞ்சம் உறங்கினால் பணம் வராது பொங்கி எழுந்த நடிகை.

“இது தொடையா..? இல்ல.., தேக்கு கடையா..?..” – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கேத்ரீன் தெரேசா..!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார். பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே அக்கட தேசத்தில் கவர்ச்சிக்கு ஒரு கொள்கையும்.. நம்ம ஊரில் ஒரு கவர்ச்சி கொள்கையும் வைத்திருப்பார்கள். அதில் கேத்ரீன் தெரேசாவும் விதிவிலக்கல்ல. தமிழ் சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் தெலுங்கு படங்களில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது.. படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புவது என்று தமிழ் ரசிகர்களின் புகைச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார்.
தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் இவர் சற்றே உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். ஆனால், குண்டாகி விட்டால் கவர்ச்சி காட்டக்கூடாதா..? என, அடிக்கடி என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது கடற்கரையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தேக்கு மரம் போல இருக்கும் தனது தொடையழகை பளிச்சென கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? அவருடைய தொடை அழகை பார்த்து இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற தீவிரமாக முயற்சி செய்து வரும் கேத்தரின்தெரசா உடல் எடை கூடி கும்முனு இருப்பதாகவும் இது உடல் எடையை பராமரித்தால் இவருடைய சினிமா எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் இவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?