முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 617 கொஞ்சம் உறங்கினால் பணம் வராது பொங்கி எழுந்த நடிகை.

“இது தொடையா..? இல்ல.., தேக்கு கடையா..?..” – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கேத்ரீன் தெரேசா..!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார். பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே அக்கட தேசத்தில் கவர்ச்சிக்கு ஒரு கொள்கையும்.. நம்ம ஊரில் ஒரு கவர்ச்சி கொள்கையும் வைத்திருப்பார்கள். அதில் கேத்ரீன் தெரேசாவும் விதிவிலக்கல்ல. தமிழ் சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் தெலுங்கு படங்களில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது.. படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புவது என்று தமிழ் ரசிகர்களின் புகைச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார்.
தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் இவர் சற்றே உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். ஆனால், குண்டாகி விட்டால் கவர்ச்சி காட்டக்கூடாதா..? என, அடிக்கடி என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது கடற்கரையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தேக்கு மரம் போல இருக்கும் தனது தொடையழகை பளிச்சென கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? அவருடைய தொடை அழகை பார்த்து இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற தீவிரமாக முயற்சி செய்து வரும் கேத்தரின்தெரசா உடல் எடை கூடி கும்முனு இருப்பதாகவும் இது உடல் எடையை பராமரித்தால் இவருடைய சினிமா எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் இவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,