முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 613 முதன் முறையாக நீச்சல் உடையில்.

முதன் முறையாக நீச்சல் உடையில்.. இளம் நடிகை ஸ்ரீமுகி..! – ஷாக் ஆன இந்த செய்தியை பகிருங்கள்
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் நுழைந்த இளம் நடிகை ஸ்ரீமுகி தனது வசிகர முகத்தாலும் சுறுசுறுப்பாக பேசும் தன்னுடைய பேச்சு திறமையாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கடந்த சில வருடங்களாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலமாக்கியது என்று கூறவேண்டும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்பொழுது தன்னுடைய அழகான தொடை அழகை பளிச்சென காட்டும் படியான போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை ஷாக் ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியாக இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிறகு பரபரப்பாக பேசப்படும் நடிகையாக மாறினார். தன்னுடைய இந்த பிரபலத்தை வீணடித்து விடக்கூடாது என்பதற்காக சூட்டோடு சூடாக சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நடிகை ஸ்ரீமுகி தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியாகவே தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் கிரேசி அங்கிள் என்ற படம் வெளியானது. இப்படத்தை சக்தி பாபு என்பவர் இயக்கியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இவர் ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் நடிகை ஸ்ரீமுகி இந்த வதந்திகள் உண்மையா..? அல்லது நிஜமாகவே வதந்தி தானா..? என்பது காலம்தான் பதில் சொல்லவேண்டும். இந்நிலையில் ஸ்ரீமுகி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?