முதன் முறையாக நீச்சல் உடையில்.. இளம் நடிகை ஸ்ரீமுகி..! – ஷாக் ஆன
இந்த செய்தியை பகிருங்கள்
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் நுழைந்த இளம் நடிகை ஸ்ரீமுகி தனது வசிகர முகத்தாலும் சுறுசுறுப்பாக பேசும் தன்னுடைய பேச்சு திறமையாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கடந்த சில வருடங்களாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலமாக்கியது என்று கூறவேண்டும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்பொழுது தன்னுடைய அழகான தொடை அழகை பளிச்சென காட்டும் படியான போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை ஷாக் ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியாக இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிறகு பரபரப்பாக பேசப்படும் நடிகையாக மாறினார். தன்னுடைய இந்த பிரபலத்தை வீணடித்து விடக்கூடாது என்பதற்காக சூட்டோடு சூடாக சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நடிகை ஸ்ரீமுகி தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியாகவே தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் கிரேசி அங்கிள் என்ற படம் வெளியானது. இப்படத்தை சக்தி பாபு என்பவர் இயக்கியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இவர் ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் நடிகை ஸ்ரீமுகி இந்த வதந்திகள் உண்மையா..? அல்லது நிஜமாகவே வதந்தி தானா..? என்பது காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஸ்ரீமுகி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்