இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தும்போது சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைன் போர் பலரின் வாழ்வை அழித்துவிட்டது
இதேவேளை, உக்ரைனில் நடக்கும் போர் தொடர்ந்து பலரின் வாழ்க்கையை அழித்து, அழிவையும் ஏற்படுத்துகிறது என்று ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட கொடூரங்கள், வரவிருக்கும் தலைமுறைகள் உட்பட, அவர்களுக்கு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்" என்றும் மிச்செல் பச்லெட் பச்லெட் கூறினார்.
உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகள் பிராந்தியம் முழுவதும் மற்றும் உலகளவில் பரவியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்