இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என 43ஆவது படைப் பிரிவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (29) தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றும் ராஜபக்சவும் அவர்களின் அடியாட்களும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.போ.ச நிறுவனங்களை அவர்கள் நடத்தும் வரை, சர்வதேச அல்லது உள்நாட்டில் நம்பிக்கை இருக்காது, என்றார்.
எனவே, நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல், அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல், நாட்டை இரத்தக்களரியாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | President Should Resign Without Causing Bloodshed
இலங்கை அடுத்த மாதம் செலுத்தவேண்டிய கடன்தொகை
இலங்கை அடுத்த மாதம் 25ஆம் திகதி 1,000 மில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களில் செலுத்த வேண்டியுள்ளது என்றும், ஏற்கனவே 250 மில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் இந்த வழக்கு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான ஆதரவில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆவது படைப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்