முகக்கவர்ச்சி சிறந்த சமையல் பளக்கம் அதிகூடிய பாலியல் உணர்வு இதுவே தமிழ் பெண்களை ஈர்க்கக்காரணம் இருக்கும் என்று புத்திஜீவிகள் உறிப்பிடுகின்றார்கள்.
தமிழ்ப்பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் இளைஞர்
தமிழகம் - சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் உடன் பணிபுரிந்த பிரான்ஸை சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் ஆசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்
தமிழ்ப்பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் இளைஞர் | Tamil Girl Married France Youth Man In Tamilnadu
இதுகுறித்து பெண் பொறியியலாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ் முறைபடி திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன்படி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார் ஆசானே. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தினரும், பட்டுவேட்டி, பட்டுசேலையில் இருந்தனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்