மற்றுமொரு துப்பாக்கி சூடு - இளைஞன் ஸ்தலத்தில் பலி
மற்றுமொரு துப்பாக்கி சூடு
காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை நபர் ஒருவர் கைப்பற்ற முயற்சித்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெலுவ காவல் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் காலி, நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
மேலும் 3 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காலிப் பிரிவு காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்