முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 584 இந்தியாவைச் சுக்கு நூறாக்கும் நடிகைகள்

திமிரும் முன்னழகு… வெறும் ப்ரா.. குட்டியூண்டு ட்ரவுசர்.
. – திணறடிக்கும் ரித்திகா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி வெளியான இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங் கிட்டத்தட்ட மார்க்கெட் என்ற நிலையில் இருந்த மாதவன் இந்த இறுதி சுற்று படத்தின் மூலம் பயங்கரமான ஒரு கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் இவருடைய நடிப்பு இவருடைய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலம் யார் இந்த பெண் என்று ரசிகர்கள் கேட்கும் படி நடித்திருந்தார் ரித்திகா சிங். நிஜமான குத்துச்சண்டை வீராங்கனையான இவர் படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நெருக்கமானார். கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட இவர் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் என்ற ஒரு ஆல்பம் பாடலில் படு கிளாமரான ஆட்டம் போட்டுள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?