முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 599 சதிவலையில் சிக்காமல் தாய உறவுகள் அவதானம்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்! அம்பலப்படுத்தப்பட்ட மோசடி
காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள் இளைஞர்களை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கூட்டிசெல்வதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு கடத்தல்காரர்களே பாதுகாப்பு படையினருக்கு இடம்பெயர்வு குறித்த தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்கள் நாட்டில் அதிகமாக பதிவாகியுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்! அம்பலப்படுத்தப்பட்ட மோசடி எவ்வாறாயினும் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பெருமளவான பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும் அதை பாதுகாப்பு படையினர் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2 மாத காலத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத இடப்பெயர்வாளர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?