அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்! அம்பலப்படுத்தப்பட்ட மோசடி
காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்
இளைஞர்களை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கூட்டிசெல்வதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு கடத்தல்காரர்களே பாதுகாப்பு படையினருக்கு இடம்பெயர்வு குறித்த தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்கள் நாட்டில் அதிகமாக பதிவாகியுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி
அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்! அம்பலப்படுத்தப்பட்ட மோசடி
எவ்வாறாயினும் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பெருமளவான பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும் அதை பாதுகாப்பு படையினர் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2 மாத காலத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத இடப்பெயர்வாளர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்