ஏலியனை தொடர்பு கொண்டோம்: ஒப்புக் கொண்ட சீன அரசு: ஆனால் உடனே ஆவணங்களை அழித்து விட்டது !
சீனாவின் அதிகார பூர்வ தகவல் தொடர்பு அமைச்சு, தாம் வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம்(15) அறிவித்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தையும் அது அழித்து விட்டது. அத்தோடு அந்த செய்தியையும் சீன அரசு உடனடியாக அழித்து , இருட்டடிப்புச் செய்து விட்டது. சீனாவில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ராடர் உள்வாங்கிகள், ஏதோ அலைக் கீற்றை கண்டு பிடித்துள்ளார்கள். அது வேற்றுக் கிரக மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை சில இளம் விஞ்ஞானிகள் எதேட்சையாக வெளியிட்டு விட்டார்கள். ஆனால் உடனே சீன அரசு தலையிட்டு அந்த செய்தியை உடனே அழித்து இருட்டடிப்பு செய்துள்ளது. இருப்பினும் சீனா தொடர்ந்தும் அந்த அலைக் கற்றையை அவதானித்து, அதனூடாக வேற்றுக் கிரக மனிதர்களோடு முதன் முதலாக தொடர்பை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்