ஏலியனை தொடர்பு கொண்டோம்: ஒப்புக் கொண்ட சீன அரசு: ஆனால் உடனே ஆவணங்களை அழித்து விட்டது !
சீனாவின் அதிகார பூர்வ தகவல் தொடர்பு அமைச்சு, தாம் வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம்(15) அறிவித்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தையும் அது அழித்து விட்டது. அத்தோடு அந்த செய்தியையும் சீன அரசு உடனடியாக அழித்து , இருட்டடிப்புச் செய்து விட்டது. சீனாவில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ராடர் உள்வாங்கிகள், ஏதோ அலைக் கீற்றை கண்டு பிடித்துள்ளார்கள். அது வேற்றுக் கிரக மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை சில இளம் விஞ்ஞானிகள் எதேட்சையாக வெளியிட்டு விட்டார்கள். ஆனால் உடனே சீன அரசு தலையிட்டு அந்த செய்தியை உடனே அழித்து இருட்டடிப்பு செய்துள்ளது. இருப்பினும் சீனா தொடர்ந்தும் அந்த அலைக் கற்றையை அவதானித்து, அதனூடாக வேற்றுக் கிரக மனிதர்களோடு முதன் முதலாக தொடர்பை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்