இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு நடிகை..!
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். பிரபல பாலிவுட் நடிகை கமாலினி முகர்ஜி அதனைத் தொடர்ந்து சமீபத்தில் காதல்னா சும்மா இல்ல, இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் கமாலினி முகர்ஜி.
கமலினி என்றால் சேலை கட்டிக்கிட்டு நெத்தியில பொட்டு வச்சி என்னங்கன்னு வந்து நிற்கிற பொண்ணு நினைச்சிங்களா கமாலினி டா என்று கபாலி ஸ்டைலில் கூறும் விதமாக சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த கமாலினி டிரான்ஸ்பரன்டான உடையில் தொப்புள் தெரிய வநதிருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. விழாவிற்கு இவரை கண்டதும் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் சுறுசுறுப்பாய் ஆனார்கள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை படமெடுக்க போட்டா போட்டி போட்டனர்.
கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்த கையில் ரோஜாப் பூவுடன் பூனை நடை போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வைகின்றன.
இதுவரை இப்படியான ஒரு தோற்றத்தில் பொது இடத்தில் இதுவரை பார்த்தது கிடையாது என்று இதுவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போனார்கள். ஆனால் எந்த அலட்டலும் இல்லாமல் கேட்டவர்க்கு கேட்டபடி போஸ் கொடுத்து விதவிதமான புகைப்படங்களை கேமரா என் கண்களுக்கு பரிசளித்துள்ளார் நடிகை கமாலினி முகர்ஜி.
தற்போது கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சில படங்களில் ஆடை இல்லாமல் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியமானது என்றால் எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கும் செய்ய தயார் என்று கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்