இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு நடிகை..!
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். பிரபல பாலிவுட் நடிகை கமாலினி முகர்ஜி அதனைத் தொடர்ந்து சமீபத்தில் காதல்னா சும்மா இல்ல, இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் கமாலினி முகர்ஜி.
கமலினி என்றால் சேலை கட்டிக்கிட்டு நெத்தியில பொட்டு வச்சி என்னங்கன்னு வந்து நிற்கிற பொண்ணு நினைச்சிங்களா கமாலினி டா என்று கபாலி ஸ்டைலில் கூறும் விதமாக சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த கமாலினி டிரான்ஸ்பரன்டான உடையில் தொப்புள் தெரிய வநதிருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. விழாவிற்கு இவரை கண்டதும் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் சுறுசுறுப்பாய் ஆனார்கள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை படமெடுக்க போட்டா போட்டி போட்டனர்.
கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்த கையில் ரோஜாப் பூவுடன் பூனை நடை போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வைகின்றன.
இதுவரை இப்படியான ஒரு தோற்றத்தில் பொது இடத்தில் இதுவரை பார்த்தது கிடையாது என்று இதுவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போனார்கள். ஆனால் எந்த அலட்டலும் இல்லாமல் கேட்டவர்க்கு கேட்டபடி போஸ் கொடுத்து விதவிதமான புகைப்படங்களை கேமரா என் கண்களுக்கு பரிசளித்துள்ளார் நடிகை கமாலினி முகர்ஜி.
தற்போது கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சில படங்களில் ஆடை இல்லாமல் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியமானது என்றால் எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கும் செய்ய தயார் என்று கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்