முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 626 தலைவன் இல்லாத காரணத்தால் உளறித்தள்ளும் கிழட்டுப்புலிகள்

விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவை விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் என சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) கொழும்பில் வைத்து இனம் தெரியாத நபர்களால் 1990ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து தொடர்பில் அரச தரப்பு விடுதலைப்புலிகள் தொடர்பு எனக் கூறினாலும் விடுதலைப் புலிகள் இக் கொலையுடன் தொடர்பு பட்டதை யாரும் இது வரை நிருபிக்காத நிலையில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டமை ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப் படுகிறது. விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) 2010 - 2020 வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு அமைப்பாளராகவும் அமரர் சாம் தம்பிமுத்துவின் புதல்வருமான அருண் தம்பிமுத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்களின் நெருங்கிய நண்பன் என குறிப்பிட்டு இக் கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) 2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப் பட்ட பின்னர் இப்பயான கருத்துக்களை விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகள் தெரிவிப்பது சர்வதேச ரீதியாக பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என மூத்த ஊடகவியளாளர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத் தக்கது.இவர்களை போடுவதற்கு ஆயுதங்களை தேடித்திரியும் பீற்றர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?