முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 623 இனக்கொலையை மறந்து கூதாடியே தமிழர்கள்

30 வருடப் போரில் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை பாலியில் வல்லுறவு செய்து துடிக்கத் துடிக்க சிங்கள வெறியர்கள் கொலை செய்தார்கள் என்பதை மறந்து எதிரியை புகழும் கூட்டம் இருக்கும்வரை எமது விடுதலை நீன்றபயணமாகவே இருக்கும்.
மன்னார், மடுவில் வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய இராணுவப் பெண் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிலையில், மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – Compassion Relief எனும் தொனிப்பொருளில் இலங்கையை சேர்ந்த Thalagala Sri Sriddhartha Foundation (தலகல சிறி சிறித்தார்த அறக்கட்டளை) – யுடன் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited (Singapore) இணைந்து நாடுமுழுவதும் 63.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 42,500 குடும்பங்களுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வவுனியா 653 -ம் பிரிவு பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.
தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு, மேற்கு மற்றும் சின்னப்பண்டிவிரிச்சானை சேர்ந்த கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையில் உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிகழ்வின் போது வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளென பலரும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு உலருணவுப்பொதிகள் வாங்க வருகை தந்த நிலையில், குறித்த பொதிகளை மேடைக்கு சென்று வாங்கி கைகளிலேந்திகொண்டு கீழே இறங்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இதனை நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விளங்கிக்கொண்ட இராணுவப்பெண்மணி ஒருவர் அவர்களுக்கு உதவி வந்துகொண்டிருந்தார்.
அப்போது ஒரு வயோதிப பெண் மேடைக்கு ஏறச்சென்ற போது அவரின் செருப்பு கழன்றபோது மீண்டும் போட்டுக்கொள்ள குறித்த வயோதிபப்பெண்மணி சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது, இதனை அவதானித்த குறித்த இராணுவப் பெண்மணி அந்த வயோதிபப்பெண்மணியின் செருப்பை போட்டுவிட்டு கையோடு அரவணைத்துக்கொண்டு உலருணவுப்பொதியை பெற்றுக்கொடுத்து அவருடன் வந்து பெண் மேடைக்கு அருகில் வர அவருடன் வழியனுப்பி வைத்தார். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) குறித்த இராணுவப் பெண்மணியின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச்சியடைய செய்துள்ளது. குறித்த பெண், இராணுவம் என்பதை தாண்டி, இயலாதவர்களின், ஏழைகளின் வலிகளை புரிந்துகொண்ட ஒரு பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர்களின் பெற்றோரால் அவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளார் என அங்கிருந்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்ததை
அவதானிக்க

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,