பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி!
இரத்தினபுரியில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது மகளையும் கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனைவியை கொலை செய்த கணவன்
பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி!
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை முயற்சி
பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி!
அதேவேளை சந்தேக நபர் தனது 11 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதன் போது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேக நபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.
தற்கொலைக்கு முயற்சி
பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி!
அதனையடுத்து சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகளும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்