முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 579 தென்நிலங்கையை உலுப்பும் மாவீரர்களின் ஆத்மா.

பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி!
இரத்தினபுரியில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனது மகளையும் கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனைவியை கொலை செய்த கணவன் பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி! இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை முயற்சி பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி! அதேவேளை சந்தேக நபர் தனது 11 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதன் போது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேக நபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார். தற்கொலைக்கு முயற்சி பெண் ஒருவர் அடித்துப் படுகொலை- வெளியான பின்னணி! அதனையடுத்து சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகளும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?