முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 589 இந்தியாவில் நடப்பது என்ன

கவர்ச்சி உடையில்.. காட்ட கூடாததை காட்டி.. இளசுகளை திக்குமுக்காட வைத்த
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம்வேதா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
தற்பொழுது விட்னஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை பற்றி பேசுகின்ற படமாக விட்னஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இவருடன் நடிகை ரோகினி, அழகம்பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. தமிழில் நேரடியாக உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக இந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு திரைக்கு வரவிருக்கின்றது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயார் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.
படத்திற்கும் கதைக்கும் எப்படியான காட்சி தேவை என்றாலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க நான் தயாராக இருப்பதாகவும் நடிப்பை நான் மிகவும் நேசிப்பதாகவும் நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் நான் பார்ப்பதில்லை அது என்னுடைய உணர்வு என்றும் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிளு கிளுப்பான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை கோக்கு மாக்காக வர்ணித்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?