பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை
போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை
தேவையில்லாத மிருகத்தனத்தை பிரயோகிக்க எமது நாட்டிற்கும், நாட்டின் மீதான சர்வதேச பிம்பத்திற்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.
தற்போது கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிருகத்தனத்தை பிரயோகிக்க வேண்டாம்
பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest
அதிபர் செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல சட்டத்தரணிகள் என்னிடம் கூறியுள்ளனர்.
கொழும்பில் பதற்ற நிலை! “கோட்டா கோ கம” போராட்டக்களம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்! செயற்பாட்டாளர்கள் கைது (Live)
நுவான் போபேகே உட்பட பலர் கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
துறைசார் அதிகாரிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest
இதேவேளை, தான் காவல்துறை மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இராணுவத் தளபதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துபவர்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்