பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை
போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை
தேவையில்லாத மிருகத்தனத்தை பிரயோகிக்க எமது நாட்டிற்கும், நாட்டின் மீதான சர்வதேச பிம்பத்திற்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.
தற்போது கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிருகத்தனத்தை பிரயோகிக்க வேண்டாம்
பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest
அதிபர் செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல சட்டத்தரணிகள் என்னிடம் கூறியுள்ளனர்.
கொழும்பில் பதற்ற நிலை! “கோட்டா கோ கம” போராட்டக்களம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்! செயற்பாட்டாளர்கள் கைது (Live)
நுவான் போபேகே உட்பட பலர் கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
துறைசார் அதிகாரிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest
இதேவேளை, தான் காவல்துறை மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இராணுவத் தளபதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துபவர்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்