ஆரம்பம் ஒரு மனிதனிற்கு எதிர்கருத்து அது காலப்போக்கில் பகையாக மாறி பின் துரோகியாக வடிவம் எடுக்கும் அதுதான் துரோகியின் உச்ச நிலை எப்படியான நன்பனோ தாயோ அல்லது சகோதரமோ எதையும் இவன்பார்க மாட்டான் இவனிற்குத்தான் தமிழர்கள் இட்ட பெயர்( துரோகி) துரோகியை அடையாளம் கண்டு உங்களைப்பாதுகாத்துக்கொள்ளவும்.
பூட்டிய வீட்டில் தீயில் கருகிய தாய் மற்றும் மகன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
பூட்டிய வீட்டில் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கமலா(50)மற்றும் அவரது மகன் குரு (17) என தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் தாய் மற்றும் மகன் ஆகியோர் பகல் முழுதும் வெளியில் வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
பூட்டிய வீட்டில் தீயில் கருகிய தாய் மற்றும் மகன்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Mother And Son Burned In Locked House Fire
இதன்போது தாய் மற்றும் மகன கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அக்கம்பக்கத்தினர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இச் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இவர்கள் தூங்கும் போது விரோதிகள் பெட்ரோல் ஊற்றி பற்றவைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் தாயிடம் தகராறு மேற்கொண்டிருந்த மகனின் சித்தி இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் எனவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்