இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன | New Cabinet Sworn In Few Minutes
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
புதிய அமைச்சரவை சற்று நேரத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பதவிப்பிரமாண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.
மேலும் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், வெளிவிவகார அமைச்சு பதவி அலி சப்ரிக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்