இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன | New Cabinet Sworn In Few Minutes
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
புதிய அமைச்சரவை சற்று நேரத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பதவிப்பிரமாண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.
மேலும் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், வெளிவிவகார அமைச்சு பதவி அலி சப்ரிக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்