முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c750 தேவையற்ற செயல்பாடுகளால் சமுகத்தில் இருந்து ஒதுக்கப்படும் தனி நபர்கள் .

கடவுள் என்பது இருக்குதுதோ இல்லையோ அது எமக்குத்தேவையில்லை ஆனால் கடவுள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு குழந்தை என்பதை தனி மனிதர்கள் கருத்தில் எடுத்துச் செயல்பட வேண்டும் இல்லையெனில் அவர்கள் சமுகத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள். கனடாவில் அச்சத்தில் வாழும் தமிழ்ப்பெண் - ஆயிரக்கணக்கில் வன்புணர்வு, கொலைமிரட்டல்கள்
வன்புணர்வு, கொலைமிரட்டல்கள் கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு, கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், வீடு திரும்ப அச்சம் வெளியிட்டுள்ளார். இந்துக்கடவுள்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டுக் காரணமாக, யார்க் பல்கலை மாணவியும் சுயாதீன திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இந்த நிலையை எதிர்கொண்டுள்ளார். இவர் தான் உருவாக்கியுள்ள, காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் ஒன்றை அண்மையில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டரில், காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. வீட்டுக்குத் திரும்ப அச்சம் அதைத் தொடர்ந்து, இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அந்த போஸ்டர் வெளியான இரண்டே வாரங்களில் தனக்கும், தன் குடும்பத்துக்கும் கொலை மற்றும் வன்புணர்வு உட்பட ஆயிரக்கணக்கான மிரட்டல்கள் வந்துள்ளதாக லீனா தெரிவித்துள்ளார். இதனால், இந்தியாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்ப தான் அஞ்சுவதாக லீனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?