பெண்கள் மீதான கொலைக்கு இந்தியாவின் சினிமா காரணமாக அமைந்துள்ளது ஆனால் ஐரோப்பியா நாடுகளில் இப்படியான படங்களும் கிடையாது பெண்கள் மீதான கொலைகளும் கிடையாது.
கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு
தமிழகத்தை உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் ,மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மயான குழியில் கல் உப்பு தூவப்பட்டு மாணவி ஸ்ரீமதியின் உடலோடு புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் மேல்நிலைபள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் திகதி பலியானார்.
கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு | Burial Stone Salt Books Body Burial Pit Srimathy
இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில்,நீதிமன்ற உத்தரவை அடுத்து உடல் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடலை முதலில் எரிப்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது.
கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு | Burial Stone Salt Books Body Burial Pit Srimathy
பின்னர்தான் புதைக்க முடிவு செய்தனர் . மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என தெரியவில்லை என தெரிவித்த உறவினர்கள், ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்ததாக கூறியுள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்