முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 715 இந்தியாவின் சினிமா மோகம் தான் இதற்கு காரணம்.

பெண்கள் மீதான கொலைக்கு இந்தியாவின் சினிமா காரணமாக அமைந்துள்ளது ஆனால் ஐரோப்பியா நாடுகளில் இப்படியான படங்களும் கிடையாது பெண்கள் மீதான கொலைகளும் கிடையாது.
கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு தமிழகத்தை உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் ,மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மயான குழியில் கல் உப்பு தூவப்பட்டு மாணவி ஸ்ரீமதியின் உடலோடு புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் மேல்நிலைபள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் திகதி பலியானார். கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு | Burial Stone Salt Books Body Burial Pit Srimathy இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில்,நீதிமன்ற உத்தரவை அடுத்து உடல் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடலை முதலில் எரிப்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது. கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு | Burial Stone Salt Books Body Burial Pit Srimathy பின்னர்தான் புதைக்க முடிவு செய்தனர் . மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என தெரியவில்லை என தெரிவித்த உறவினர்கள், ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்ததாக கூறியுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?