முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 112 அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ?

அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில்
வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதா அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதா என பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அந்த இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஏற்கனவே நிறுத்தப்பட்டு சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில் | A Plan To Blow Up The Presidential Office ரொஷான் டயஸின் மேற்பார்வையில் கொழும்பு மத்திய காவல்துறை அதிகாரசபை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அதிபர் அலுவலகத்தை தகர்க்க திட்டமா ...! வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு களத்தில் | A Plan To Blow Up The Presidential Office காலி முகத்திடல் போராளிகள் இந்த கட்டடங்களை சுவீகரித்ததன் பின்னர் அரச நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிபர் செயலகம் மற்றும் அதிபர் அலுவலகத்தை தம்வசப்படுத்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?