இரவோடு இரவாக சிறிலங்கா இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்! உடனடியாக அமெரிக்காவிலிருந்து வந்த தகவல்
இராணுவத்தினரின் தாக்குதல்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல் நடாத்தியமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் குறித்த செயல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியமைக்கு கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவு போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதுடன் அதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது போராட்டக்காரர்களை தாக்கி அந்த இடத்தை விட்டு விரட்டியடித்த படையினர் சிறிலங்கா அதிபர் செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முள்ளி வாக்காலை விட அதிக விலை கொடுக்க நேரிடும் கோத்தா சொன்னதை ரணில் நிறைவேற்றினார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்