தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷடம்
ஜீவகுமார் சிவபாதம் எனும் தமிழர் ஒருவருக்கு கனடாவில் அதிர்ஷட லாபச்சீட்டின் மூலம் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை Ontario Lottery and Gaming Commission வெளியிட்டுள்ளது.
அஜக்ஸ் நகரைச் சேர்ந்தவர் இவருக்கு லொட்டோ மேக்ஸ் ட்ராவில் (கனேடிய டொலர் $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து ஜீவகுமார் சிவபாதம் கூறுகையில்,
தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷடம் | Ajax Winner Of500000 Lotto Max Prize Canada
இது எனது முதல் பெரிய வெற்றி. நான் என் அதிர்ஷட லாபச்சீட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது.
ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு.
பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்