முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 739 நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா

மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்
சர்ச்சை நோய் வந்துவிட்டாலே எந்த வயதினராக இருந்தாலும் வாயைக் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை அளவு கூடுதலாக உள்ள பழ வகைகளை கூட தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். ஏனெனில் நீரிழிவு நோய் வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. பலருக்கு அன்னாசிப்பழத்தினை நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் இருக்கும். மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் | Diabetics Patient Eat Pineapple ஏன் என்றால் அன்னாச்சிப்பழம் வெப்பமண்டலத்தைச் சேர்ந்த சத்தான பழமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் மற்ற சில பழங்களை விட அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமிருப்பதால், இது இரத்த சர்க்கரையை பாதிக்க கூடியது. எனவே, அன்னாச்சி பழத்தை அளவோடு உட்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் | Diabetics Patient Eat Pineapple நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதனை அதிகம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கக்கூடும். மேலும், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் பிற ஆதாரங்களையும் உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும். மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் | Diabetics Patient Eat Pineapple அன்னாசிப்பழத்தில் உள்ள பிற நன்மைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், வீக்கத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. அன்னாச்சி பழம் வைட்டமின் சியின் நல்ல மூலமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை குறைக்கவும், குடல் இயக்கத்த
ை சீராக்கவும், கொழுப்பை குறைக்கவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?