முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 708 இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்

இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு!
கோட்டா கோ கம போராட்டக்களத்தில், இருந்த கூடாரங்களை இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்து நொருக்கியுள்ளதுடன் அங்கிருந்த இளைஞர்களையும் விரட்டியடித்துள்ள நிலையில் தென்னிலங்கையர் ஒருவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record கோட்டாகோ கம வில் தாக்கப்பட்ட பெண் ஒருவரது புகைப்படத்தையும் , இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் புகைப்பட்டத்தையும் பகிர்ந்த தென்னிலங்கையர் ஒருவர், இசை உனக்கு எப்படி வலித்திருக்கும் என முகநூலில் வெளியிட்ட பதிவு ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை மீண்டும் ரணமாக்கியுள்ளது. இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record ஆம் சிங்கள காடையர்களால் மிக கொடூரமான முறையில் பெண் என்றும் பாராது துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டமையை எந்தவொரு ஈழதமிழராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அன்று ராஜபக்க்ஷ குடும்ப வெறியர்களால் தமிழ் மக்கள், பெண்கள் , குழந்தைகள் என பாராது கொல்லப்பட்டபோது அவர்களின் அழுகுரல் எந்தவொரு சிங்களரின் செவிகளிற்கும் எட்டவில்லை. ஆனால் இன்று தென்னிலங்கையர்கள் தாக்கப்படுகையில் தமிழ் மக்களின் கண்களில் ஈரம் வருகின்றது. இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record ஏனெனில் தன் வலியை உணர்ந்தவர்களால் தான் அடுத்தவர்களின் வலியை உணர முடியும். ஒருவேளை இன்று தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புறப்பட்டதுபோல , தமிழ் மக்கள் செத்து மடிகையில் , இதேபோல் கிளர்ந்தெழுந்திருதார்களானால் இலங்கையர்கள் எனும் ஒற்றுமை என்றோ மலர்ந்திருக்கும். இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record எத்தனையோ உறவுகள் இன்றும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இனியேனும் இன மத மொழி பாராது இலங்கையர்கள் என்கின்ற உணர்வு வரட்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?