ரணிலை தொடர்ந்து மற்றுமொருவருக்கு அடித்த அதிஷ்டம் - வெளியானது வர்த்தமானி
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் அதிபராக பதவிப்பிரமாணம்
ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரணிலை தொடர்ந்து மற்றுமொருவருக்கு அடித்த அதிஷ்டம் - வெளியானது வர்த்தமானி | Ranil Was Followed By Another Lucky Hit
கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை இழந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க,நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் வெற்றிடத்திற்கு அக்கட்சியை சேர்ந்த மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்