இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ரணிலை ஏற்க முடியாது
ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அதிபராக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
பாசிச ரணில் விக்கிரமசிங்கவை உதைக்க வேண்டும் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | There Will Be A Civil War In The Country
ரணில் விக்கிரமசிங்கவை யாரும் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் அதிபரின் அதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் செயற்பட்டால் மிக மோசமான நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர்
ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வரப்போவது அரசியல் ஸ்திரத்தன்மையல்ல, உள்நாட்டு யுத்த சூழ்நிலையே என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் காரணமாக இலங்கையில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்