முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 701 புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே காரணம்

புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு - நிமலன் விஸ்வநாதன்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான டொலர்களைக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாக இலங்கை புலம்பெயர் அமைப்பின் தலைவர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட தேவையான முழுத் தொகையையும் இலங்கை கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இணைய ஊடகம் ஒன்றிடம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புலம்பெயர் இலங்கையர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைந்து செயற்பட்டிருந்தால் நாட்டை அபிவிருத்தி செய்திருக்க முடியும். எனினும் அவர் அதனை செய்ய தவறிவிட்டார். அவ்வாறு செய்திருந்தார் மீதமுள்ள காலப்பகுதயிலும் அவர் தனது பதவியை தொடர்ந்திருக்க முடியும். புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு - நிமலன் விஸ்வநாதன் | Denial Of Visa To Gotabaya கோட்டாபயவினால் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தம் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு முன்னணி நாடுகள் விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளன. கோட்டாபயவிற்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்தமைக்கு புலம்பெயல் இலங்கையர்களின் பகுதியளவாக அழுத்தம் இருந்தது. அவரால் எந்த நாட்டிற்கும் செல்ல முடியது. மீளவும் இலங்கைக்கே திரும்பி வரவேண்டும். விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதி மற்றும் தமிழீழ வைப்பகத்தில் இருந்த பெரும்தொகை தங்கம் என்பன மகிந்த ராஜபக்சவினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. புலம்பெயல் இலங்கையர்களிடம் இருந்து நாட்டிற்கு டொலர்களை கொண்டுவர முடியும். எனினும் அவ்வாறு கொண்டுவரப்படும் நிதிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?