சம்மந்தன் எதிர்கச்சி தலைவராகயிருந்போது தமிழர்களின் பிரச்சனை தொடர்வாக வாய திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் வெள்ளையர்களின் மனநிலையில்மாற்றம் ஏற்பட்டு ஒரு ஆபிரிக்கர் வந்தது போல் ஒரு வேளை சுமந்திரன் ஐனாதிபதியாக வந்தால் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தற்கான அடையாழமே இல்லாமல் செய்வார் என்பதை புலம்பெயர் தமிழர்கள் அறிந்துயிருக்க வேண்டும்.அதிபர், பிரதமராவதற்கு சுமந்திரனுக்கு கிடைத்த வாய்ப்பு - ரணிலும் உடன்பாடு
அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர்
கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வேட்பாளர் நிறுத்தி இருந்தால் உலக நாடுகளுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தினைக் கூறினார்.
தமிழர் ஒருவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினால் அவரை பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாது என்பதனை இதன்மூம் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம் என அவர் கூறினார்.
தமிழ் பிரதிநிதி ஒருவர் கேட்டிருந்தால்
அதிபர், பிரதமராவதற்கு சுமந்திரனுக்கு கிடைத்த வாய்ப்பு - ரணிலும் உடன்பாடு | Sumanthran Chance President And Prime Minister
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கு மூன்று வாக்குகள் வருவதற்கு பதிலாக, தமிழ் பிரதிநிதி ஒருவர் கேட்டிருந்தால் குறைந்தது 10 வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என அவர் கூறினார்.
அத்தோடு மே 9 காலப்பகுதியில் நடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடக்கவிருக்கின்ற அதிபர் தேர்தலில் அநுர, சஜித், சுமந்திரன் ஆகியோரே அதிபர் வேட்பாளர்களாக வரலாம் என டிலான் பெரேரா பலமுறை கூறினார். அந்தக் கலந்துரையாடலில் தற்போதைய அதிபரான ரணிலும் இருந்தார்.
மூவரில் யாரையாவது ஒருவரை ஏகமனதாக தெரிவு செய்யலாம் என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
விருப்பத்தெரிவு சுமந்திரனே
அதிபர், பிரதமராவதற்கு சுமந்திரனுக்கு கிடைத்த வாய்ப்பு - ரணிலும் உடன்பாடு | Sumanthran Chance President And Prime Minister
அதிலும் தனது விருப்பத்தெரிவு சுமந்திரன் தான் என டிலான் பெரேரா கூறியதாக சுமந்திரன் கூறினார். துமிந்த திசாநாயக்காவும் இதற்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்.
அத்தோடு அநுரகுமார திஸ்ஸநாயக்கா, தனது பிரதமர் வேட்பாளராக வர முடியுமா என தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்