அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்!
இன்றைய தினம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று மாலை கொழும்பு கொள்ளுபிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,
அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement
தற்போதைய நடைமுறையில் மாற்றம் வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கை விடப்படுகிறது.
அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவை என அவர்கள் கூறுகின்றனர்.
அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement
அமைதியாக கருத்துக்களை வெளியிட அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்க வேண்டும் அதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நாமும் அதற்கு பதிலளிக்க சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.
அமைதியாக இருப்போரின் கருத்துக்களை ஏற்று நாம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் இதற்குள் மறைந்து ஆட்சியை கவிழ்க்க வீடுகளுக்கு தீவைக்க ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்ற இடமளிக்க முடியாது.
அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement
அது ஜனநாயகம் அல்ல அது ஜனநாயகத்திற்கு விரோதமானது அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்