முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 763 ரணில் பின்பக்கத்தை இனி சிங்களவர்கள் அறிவார்கள்.

அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்!
இன்றைய தினம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று மாலை கொழும்பு கொள்ளுபிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement தற்போதைய நடைமுறையில் மாற்றம் வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கை விடப்படுகிறது. அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவை என அவர்கள் கூறுகின்றனர். அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement அமைதியாக கருத்துக்களை வெளியிட அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்க வேண்டும் அதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நாமும் அதற்கு பதிலளிக்க சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அமைதியாக இருப்போரின் கருத்துக்களை ஏற்று நாம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் இதற்குள் மறைந்து ஆட்சியை கவிழ்க்க வீடுகளுக்கு தீவைக்க ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்ற இடமளிக்க முடியாது. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்! | President Ranil Made An Action Announcement அது ஜனநாயகம் அல்ல அது ஜனநாயகத்திற்கு விரோதமானது அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?