முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 755 தொடரும் கூத்தாடிகளின் போட்டி

ி.
என்ன சிம்ரன் இதெல்லாம் – வெறியேத்தும் சீரியல் நடிகை அபிதா..! சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிதா. மலையாளத்தில் பலான பலான படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவரை இயக்குனர் பாலா அலேக்காக தூக்கி வந்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக்கினார். இவர் அந்த மாதிரியான படங்களில் நடிக்கக் கூடியவர் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அழகையும் தனக்குள் அடக்கி வைத்திருந்தார் அம்மணி. குடும்பப்பாங்கான முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அபிதகுஜலாம்பாள். சேது படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவருக்கு சீரியலில் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஹீரோயினாக.. இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் அபிதா. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவரை.. இவர், நடித்த தேவதாசி என்ற திரைப்படம் தெரு விளக்காக மாற்றிவிட்டது. இதனால் ரசிகர்கள் இவரை ஒதுக்கி விட்டனர். தன்னுடைய இமேஜை மாற்ற இவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அதை எதுவும் பலனளிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார். அதன் பிறகு சிறிய வேடம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் மலையாளத்தில் பிட்டு விலகி நுழைந்தார். ஆனால், அங்கு ஏராளமான இளம் நடிகைகள் நிரப்பி நிரப்பி இருந்தனர். அதனால் இவருக்கு பிட்டு உலகிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் நடிகைகளுக்கு கோலிவுட் ஃபார்முலா என்னவென்றால் தன்னைத்தானே கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை ரசிகர்கள் தங்களுக்கு சேர்த்து அதன் மூலம் பட வாய்ப்புகளை பெறுவதுதான்.
அதே போல செய்தார் அபிதா. இதனால் இவருக்கு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல்.. அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.
காரணம், சம்பளம் குறைவு என்பதாலும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபொழுது சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அட்வான்ஸ் வாங்கிதோடு அந்த படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அம்மணி. அப்போது இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அபிதா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?