சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம்
பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம் துவங்கிவிட்டாலே, சளி, இருமல் போன்ற பிரச்சனை நம்மை பாடாய் படுத்த துவங்கிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.
ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.
இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம்.
எனவே, நாம் இந்த பதிவில் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
தேவையான பொருள்கள்
தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
புளி - சின்ன எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - 2 டீஸ்புன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு காய்ந்த மிளகாய் - 6
கடுகு -1 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், உரித்து வைத்த சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
பின்பு அதனுடன் துருவிய தேங்காய் பூவை போட்டு வதக்கவும்.இறுதியாக அதனுடன் தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி 5 நிமிடம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
மற்றொரு சின்ன கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த துவையலில் ஊற்றவும்.
சட்டினியாக வேண்டும் என்றால் தண்ணீர் கலக்கி கொள்ளலாம். இப்போது சுவையான, சளி, இருமலுக்கு உகந்த
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்