சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம்
பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம் துவங்கிவிட்டாலே, சளி, இருமல் போன்ற பிரச்சனை நம்மை பாடாய் படுத்த துவங்கிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.
ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.
இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம்.
எனவே, நாம் இந்த பதிவில் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
தேவையான பொருள்கள்
தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
புளி - சின்ன எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - 2 டீஸ்புன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு காய்ந்த மிளகாய் - 6
கடுகு -1 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், உரித்து வைத்த சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
பின்பு அதனுடன் துருவிய தேங்காய் பூவை போட்டு வதக்கவும்.இறுதியாக அதனுடன் தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி 5 நிமிடம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
சளி இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு துவையல் செய்யும் அற்புதம் | Thoothuvalai Thuvaiyal Benefits In Tamil
மற்றொரு சின்ன கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த துவையலில் ஊற்றவும்.
சட்டினியாக வேண்டும் என்றால் தண்ணீர் கலக்கி கொள்ளலாம். இப்போது சுவையான, சளி, இருமலுக்கு உகந்த
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்