ஜனாதிபதித் தெரிவில் தமிழர் தரப்பால் இடம்பெறப் போகும் பெரும் தவறு! அரசியல் ஆய்வாளர் இந்திரன்(Video)
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தமட்டில் இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக வரமுடியாது. பெரும்பான்மைவாதம் இருக்கின்ற ஒரு நாட்டிலே தமிழ் மக்கள் போன்ற தரப்பினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. வரலாற்றில் இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பேரம் பேசும் களமாக தமிழ் மக்கள் பாவிக்க முடியும். இவ்வாறு பேரம் பேசும் களமாக பாவித்து அதிலே தங்களுக்குப் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதுதான் அவர்களுக்கு இருக்கின்ற அனுகூலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வாய்ப்பை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்தியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்