முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 743 ஜனாதிபதித் தெரிவில் தமிழர் தரப்பால் இடம் பெறப் போகும் பெரும் தவறு

ஜனாதிபதித் தெரிவில் தமிழர் தரப்பால் இடம்பெறப் போகும் பெரும் தவறு! அரசியல் ஆய்வாளர் இந்திரன்(Video)
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தமட்டில் இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக வரமுடியாது. பெரும்பான்மைவாதம் இருக்கின்ற ஒரு நாட்டிலே தமிழ் மக்கள் போன்ற தரப்பினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. வரலாற்றில் இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பேரம் பேசும் களமாக தமிழ் மக்கள் பாவிக்க முடியும். இவ்வாறு பேரம் பேசும் களமாக பாவித்து அதிலே தங்களுக்குப் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதுதான் அவர்களுக்கு இருக்கின்ற அனுகூலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வாய்ப்பை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்தியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?