முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 571 எந்தப் பெண்ணாலும் என்னை விழுத்த முடியாது.

கொசுவலை போன்ற உடையில்.. ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா சுரேந்திரன்..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிகா. சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகின்றார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இடையில் இவரைப்போலவே முக அமைப்பு கொண்ட ஒரு பெண் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது. இதனை பார்த்த அனிகா, இது நான் கிடையாது.. இது யாரோ கிராபிக்ஸ் செய்து உள்ளனர் நான் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு நிச்சயமாக கவர்ச்சி ஆட்டம் போட மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தற்பொழுது கொசு வலை போன்ற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?