கொசுவலை போன்ற உடையில்.. ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா சுரேந்திரன்..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிகா. சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகின்றார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இடையில் இவரைப்போலவே முக அமைப்பு கொண்ட ஒரு பெண் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது. இதனை பார்த்த அனிகா, இது நான் கிடையாது.. இது யாரோ கிராபிக்ஸ் செய்து உள்ளனர் நான் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு நிச்சயமாக கவர்ச்சி ஆட்டம் போட மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தற்பொழுது கொசு வலை போன்ற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்