முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 547 கூத்தாடிகளிற்குள் தொடரும் சினிமா போர்.

இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. சூடேற்றும் நஸ்ரியா..! – தீயாய் பரவும்
ஒரு காலத்தில் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்டாள் மீரா ஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒருகட்டத்தில் நஸ்ரியா போல இருக்கும் பெண் வேண்டும் என்று அடம் பிடித்தனர். அப்படி அடம் படித்தவர்களில் முக்கால்வாசிப் பேர் 90ஸ் கிட்ஸ்.. இன்னமும் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நஸ்ரியா திடீரென கேரளாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபத்தில் தனது கணவர் இயக்கி நடித்திருந்த டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது ஒரு குழந்தையும் இவருக்கு உள்ளது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி படு சூடான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவை இது..? நம்பவே முடியலையே என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?