முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 679 தாங்கள் வளர்த்த ஆவா குழுவே தங்களைக் குத்தியதாக ஊழையிடும் இராணுவம்?

எரிபொருள் நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது கத்தி குத்து
இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 05 நாட்களுக்குப் பின்னர் வந்த எரிபொருள் 05 நாட்களுக்குப் பின்னர் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததாகவும், சில மணித்தியாலங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்படுத்த தலையிட்டபோது, ​​கலவரக்காரர் ஒருவர் இராணுவ வீரரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். சிப்பாயின் துப்பாக்கியும் பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் துப்பாக்கியை நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாகவும் அம்பிலிபிட்டிய காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?