முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 252 நீதிபதிக்க பாதுகாப்பற்ற நாடாக மாறிய இலங்கை?

  முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!  By pavan  1 மணி நேரம் முன்             விளம்பரம் சிங்கள வெறியர்கள் வாளால் வெட்டப்போதாக தமிழ் நீதிபதிகளை விரட்டியமையால் நாட்டைவிட்டோடிய தமிழ் நீதிபதி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார். சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா இந்த கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.    முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான

e 251 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகளின் அட்டகாசம் கூடியமையால் இலங்கை செல்வதை சிறிது காலம் தவிர்க்கவும்

  கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்!  By Shankar  1 மணி நேரம் முன்             விளம்பரம் கிளிநொச்சியில் உள்ள  வெளிநாட்டு பிரஜையின்  குடியிருப்புக்குள் புகுந்து இனம் தெரியாத குழு ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியதில் 5 காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (26-09-2023) நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு சிறு கொடுக்கல் வாங்கலே காரணமாக அமைந்துள்ளது. வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார். இதேவேளை குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் கூறிய ஆதங்களினால் தாக்கியதாகவும் தடுத்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம

e 250 மெதுவாக உசார் அடைந்து வரும் தமிழர்கள் ஒன்பது கோடி தமிழர்களும் பொங்கி எழுந்தால் உலகத்தின் முடிவை மாற்றலாம்,?

  இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்  By Sumithiran  3 மணி நேரம் முன்             விளம்பரம் தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54ஆவது அமர்வில் , பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் , ஆண்டுகளாக இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இ

e 249 தியாக திபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவுநிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகவும் சிறப்பாக இருடங்களில் நடைபெற்றது,.

 தியாக திபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவுநிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகவும் சிறப்பாக இருடங்களில் நடைபெற்றது,. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில். தலைமை ஒருங்கிணைபாளர், திரு மோகன்ராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது, செல்வி டச்சிக்கா அவர்கள் திலீபன் தொடர்பாக கவிதை வாசித்தார், திட்டமிடப்போல் 6.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகி 7.30 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்கு வந்தது இதில் சுமார் 25 தாயக உறவுகள் கலந்து தியாகதீபம் அவர்களிற்கு தங்களின் மலர்வணக்கத்தை செலுத்தினார்கள், அடுத்து woodrige என்ற இடத்தில் ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தலைமையில் அவரின்நண்பர்களை இணைத்து சிறப்பான முறையில்அந்நிகழ்வை நடத்தியுள்ளார்   இதில் சுமார் 20 தாயக உறவுகள் கலந்து கொண்டார்கள்7.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பம் ஆனது பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பம் ஆனது  அனைத்து மக்களும் வரிசையாகச்சென்று தியாகதீபம் அவர்கட்கு மலர்வணக்கத்தை செலுத்தினார்கள்,8 pm அனைத்தும் நிறைவிற்குவந்ததுஆனால் இரு இடங்களிலும் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை, இது தொடர்பாக அந்நிகழ்வில் கலந்துகொண்ட பலர் தங்களி

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 247 இலங்கையில் கொள்ளை அதிகரிப்பு

  வவுனியாவில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 20 பவுண் நகை கொள்ளை(Photos)  By Thileepan  3 மணி நேரம் முன்             Report விளம்பரம் மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று(26.09.2023) கைதுசெய்துள்ளனர். பொலிஸ் விசாரணை மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமே இத்திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப்படை பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு மேலும், அவரிடம் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்படு அளிக்கப்பட்டள்ளது. இதன் போது வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக தலைமையில் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந

e 246 உன்மையைச் செல்பவர்களை எதிர்க்கும் சிங்களக் கூலிகள்,

  பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ள கனடா: இலங்கை அமைச்சர் அதிர்ச்சி தகவல்!  By Shankar  4 மணி நேரம் முன்             விளம்பரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி Ali Sabry தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரம் இல்லாத பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.   சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ருடோவுக்கு உள்ளது. இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பாரிய பொய்யை கூறினர். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனடா