e 249 தியாக திபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவுநிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகவும் சிறப்பாக இருடங்களில் நடைபெற்றது,.
தியாக திபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவுநிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகவும் சிறப்பாக இருடங்களில் நடைபெற்றது,.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில். தலைமை ஒருங்கிணைபாளர், திரு மோகன்ராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது, செல்வி டச்சிக்கா அவர்கள் திலீபன் தொடர்பாக கவிதை வாசித்தார்,
திட்டமிடப்போல் 6.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகி 7.30 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்கு வந்தது இதில் சுமார் 25 தாயக உறவுகள் கலந்து தியாகதீபம் அவர்களிற்கு தங்களின் மலர்வணக்கத்தை செலுத்தினார்கள்,
அடுத்து woodrige என்ற இடத்தில் ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தலைமையில் அவரின்நண்பர்களை இணைத்து சிறப்பான முறையில்அந்நிகழ்வை நடத்தியுள்ளார் இதில் சுமார் 20 தாயக உறவுகள் கலந்து கொண்டார்கள்7.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பம் ஆனது பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பம் ஆனது
அனைத்து மக்களும் வரிசையாகச்சென்று தியாகதீபம் அவர்கட்கு மலர்வணக்கத்தை செலுத்தினார்கள்,8 pm அனைத்தும் நிறைவிற்குவந்ததுஆனால் இரு இடங்களிலும் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை, இது தொடர்பாக அந்நிகழ்வில் கலந்துகொண்ட பலர் தங்களின் கவலையத் தெரிவித்துள்ளனர், எதிர்காலத்தில் இவர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும். இரண்டிலும் சுமார் 45 தமிமீழத் தேசிய உணர்வாழர்கள் கலந்து தியாகதீபம் அவர்கட்கு தங்களின் அகவணக்கத்தையும் மலர் அஞ்சலியையும் செலுத்தினார்கள்
அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள்