முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 197 கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி


கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம்

இன்று திலீபன் அவர்களின் ஆரம்ப நாள் 


கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம் | Kilinochchi Student Missing Get New Information
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 18 வயதான புவனேஸ்வரன் - ஆர்த்தி என்ற மாணவி காணாமற் போயுள்ளதாக பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தனர்.அத்துட்ன அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.

காணாமற்போன மாணவி

இந்த நிலையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதன்படி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று அது நடத்தப்படாத நிலையில் அங்கிருந்து வெளியேறிய மாணவி நண்பகல் 12.15 மணியளவில் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமற் போன மாணவி :பெற்றோர் வெளியிட்ட தகவல்

கிளிநொச்சியில் காணாமற் போன மாணவி :பெற்றோர் வெளியிட்ட தகவல்

மாணவியின் சிம் அட்டை

தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயை அழவேண்டாம் எனவும் தங்கையை நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும் தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம் | Kilinochchi Student Missing Get New Information

மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்தின் சிம் அட்டை குறித்த மாணவியான தமது மகளின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?