முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 194 -45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

 

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest
 By Sumithiran 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

கைதான பாடசாலை அதிபர், நீதிபதி ரம்ஷா நவைத் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பெண்களும் சாட்சியம் அளித்தனர்.


வேலை தருகிறேன் என தெரிவித்து பாடசாலைக்கு பெண்களை அழைக்கும் அதிபர், கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த இரண்டு பெண்களும் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு 

குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?